தமிழகம் புதுவையில் லேசான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம்

" alt="" aria-hidden="true" />

 

கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்னரே வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.  நேற்று குமரியின் பல்வேறு பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. இந்தநிலையில் வெப்பசலனம் காரணமாக தமிழகம், புதுவையில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.




 

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,




 

தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

 

சென்னையை பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ்ஸை ஒட்டி இருக்கும்.

 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது


Popular posts
வாணியம்பாடியில் பெண் ஆய்வாளருக்கு கொரோனா வைரஸ் தொற்று PCR டெஸ்ட் மூலம் கண்டறியப்பட்டுள்ளது இதனால் அந்த காவல் நிலைத்தில் பணிபுரிய உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்களை தனிமைப்படுத்த மாவட்ட நிர்வாகம் முடிவு காவல் நிலையும் பூட்டப்பட்டது
Image
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள சிறுமங்கலம் ஊராட்சியில் கொரோன நோய் தொற்றிலிருந்து கிராம மக்களை பாதுகாக்கும் வகையில் கிராம இளைஞர்கள் முககவசம், விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
Image
எந்த ரேசன் கடையிலும் பொருள் வாங்கலாம் - அடுத்த மாதம் முதல் வாரத்தில் இருந்து அமலுக்கு வருகிறது
மயிலாடுதுறையை தனி மாவட்டம் - விரைவில் நடவடிக்கை என முதல்வர் பேச்சு
Image
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கொடியேற்றத்துடன் மகா தீப திருவிழா தொடங்கியது